பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்து வந்த காலத்தில் இருந்தே அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் மூலம், தனக்கு வழங்கப்பட்டுள்ள Z பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு அவர் கோரியுள்ளார்.
பாதுகாப்பு தேவையில்லை என அண்ணாமலை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.