MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா

தமிழ்நாடு

அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா

Fernandez
Last updated: ஜூலை 19, 2026 9:33 காலை
Fernandez
Share
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அம்மா உணவகங்கள் குறித்து பேட்டி அளிக்கிறார்
அம்மா உணவகங்களின் விற்பனை உயர்வு குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
SHARE

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அம்மா உணவகங்களின் தரம் மற்றும் விற்பனை படிப்படியாக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதலே, அம்மா உணவகங்களை தரம் உயர்த்துவதற்கும், மக்களுக்கு தரமான உணவு வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, 2022 ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்களின் தரமும், விற்பனையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, 2025-26 நிதியாண்டில், 7.06 கோடி ரூபாய் செலவில் அம்மா உணவகங்களுக்கான புதிய இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும், அம்மா உணவகங்களின் கட்டிடங்களை புனரமைப்பதற்காக 2024-25 நிதியாண்டில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.'

மேயர் பிரியா மேலும் கூறுகையில், 'இந்த மேம்பாடுகளின் எதிரொலியாக, அம்மா உணவகங்களால் பயனடையும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் சராசரி நிலையை அம்மா உணவகங்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. சர்வதேச போர் பதற்ற சூழல் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஏப்ரல் மாதம் மட்டும் உணவு தயாரிப்பு அளவு மற்றும் விற்பனை சற்று சரிந்தது. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கைகளால், மே மற்றும் ஜூன் மாதங்களில் விற்பனை மீண்டும் முந்தைய நிலையை (மாதத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை) எட்டியது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அம்மா உணவகங்களின் விற்பனை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சீரிய முயற்சிகளே காரணம் என்றும், நடிகர் விஜய் அல்ல என்றும் மேயர் பிரியா தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amma UnavagamChennai CorporationDMKMayor PriyaMK Stalinஅம்மா உணவகம்சென்னை மாநகராட்சிதிமுகமேயர் பிரியாஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல்
Next Article ஈரோடு காவல் நிலையம் ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் மீது வழக்குப்பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் மாநில அரசு அலுவலகம்

உலகக்கோப்பை கால்பந்து: மணிப்பூரில் நாளை விடுமுறை அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியையொட்டி, மணிப்பூர் மாநிலத்திலும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 19, 2026

உண்ணாவிரதப் போராட்டம்: சட்டம் என்ன சொல்கிறது?

உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஜனநாயகத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட…

ஜூலை 19, 2026

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை…

ஜூலை 19, 2026

எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள்…

ஜூலை 19, 2026

சோனம் வாங்சுக் மருத்துவமனை மாற்றம்: மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய…

ஜூலை 19, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் திருப்பலியின்போது சிறுவன் 'திருத்தந்தை விஜய்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பேராலய அதிபர் இருதயராஜ் விளக்கம் அளித்துள்ளார். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது…

1 Min Read
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.…

1 Min Read
தமிழ்நாடு

3-வது மொழி கட்டாயம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கட்டாயம் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பை திரும்பப் பெற…

1 Min Read
தமிழ்நாடு

3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்

பெங்களூரு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?