MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தமிழ்நாடு

அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Admin
Last updated: ஜூலை 2, 2026 7:07 காலை
Admin
Share
SHARE

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகளிரணியின் செயல்பாடுகள் மற்றும் அதிமுகவின் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கூட்டத்தில், அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இரவு பகலாக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, தாமதப்படுத்தும் 'பொய்க்கால் குதிரை அரசு' உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நியமனங்களில் தகுதியானவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கண் துஞ்சாமல், கடமை உணர்வோடு பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மகளிரணி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், 'துரோகிகள் அதிமுகவை விட்டு வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் வெளியேற்றம் கட்சிக்கு இழப்பல்ல, மாறாக மேலும் வலுப்படுத்தும்' என்று குறிப்பிட்டார். மேலும், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைவது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஎடப்பாடி பழனிச்சாமிதீர்மானங்கள்மகளிரணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மலச்சிக்கல் தீர, குடல் சீராக: காலையில் வெந்நீர் குடியுங்கள்!
Next Article தமிழகத்தில் ரூ.2500 எப்போது? முதலமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா பேட்டி

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகிறார்

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். அவருடன்…

1 Min Read
தமிழ்நாடு

பாக்யராஜ் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது படைப்புகள் என்றும் மக்கள் மனதில் நிற்கும் என ஸ்டாலின் புகழஞ்சலி.

1 Min Read
தமிழ்நாடு

கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள்: வேல்முருகன் கேள்வி

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதில் உள்ள தடைகள் என்ன என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?