MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில்: சி.வி.சண்முகம் கடும் தாக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில்: சி.வி.சண்முகம் கடும் தாக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில்: சி.வி.சண்முகம் கடும் தாக்கு

லைஃப் ஸ்டைல்

அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில்: சி.வி.சண்முகம் கடும் தாக்கு

Admin
Last updated: ஜூன் 14, 2026 12:46 மணி
Admin
Share
SHARE

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகள் கிடைத்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கேள்வி எழுப்பியதற்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. இபிஎஸ் உடன் 'ஆமாம் சாமி' போடுபவர்கள் மட்டுமே உள்ளனர். குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்' என்று விமர்சித்தார்.

தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர், ஆனால் ஈபிஎஸ் உணரவில்லை என்றும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார். 'சீட்டுக்கட்டுகளை போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்கள், பணத்தை செலவு செய்தவர்கள் வேதனையுடன் வெளியேறுகின்றனர். வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை துரோகிகள் என்பதா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுக தலைமை சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொண்டதாகவும், திமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டபோதே அதிமுக தனது சுயத்தை இழந்துவிட்டதாகவும் சி.வி.சண்முகம் கூறினார். 'திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் அவர் துரோகி ஆகிவிட்டாரா?' என்றும் அவர் உதாரணம் காட்டினார்.

பாமக கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் 7, 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொண்டர்களால் உருவான இயக்கம், தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாகவும், தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவர இபிஎஸ் நாடகம் ஆடுவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிசாமிசி.வி.சண்முகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கும்ப ராசிக்கு யோகம்: 14.6.2026 முதல் 20.6.2026 வரை பலன்கள்
Next Article பீகார்: ரயில் தட்டுப்பாட்டால் தேர்வர்கள் மறியல், கல்வீச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என அமைச்சர் ஷாஜகான் உறுதி அளித்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், சட்டத்திருத்தத்தில் உள்ள ஷரத்துகளை எதிர்ப்போம் என்றும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தூத்துக்குடியில் ரூ.7,000 கோடி VinFast விரிவாக்கம்: இ-ஸ்கூட்டர், இ-பஸ் உற்பத்தி!

தூத்துக்குடியில் ரூ.7,000 கோடி முதலீட்டில் VinFast நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள், இ-பஸ் தயாரிக்க உள்ளது. இது தமிழ்நாட்டை மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்றும்.

1 Min Read
தமிழக வெற்றிக் கழகம் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
தமிழ்நாடு

தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்

தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை மீதும் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகவும், உட்கட்சிப் பூசல்களுக்கு நடவடிக்கை எடுக்காததாலும், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?