MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

இந்தியா

சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

Admin
Last updated: மே 11, 2026 11:49 காலை
Admin
Share
SHARE

உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்கின்றனர்.

அந்தக் கும்பல், இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடைகளை, அவை புதியவை என்று மக்களை நம்ப வைப்பதற்காக உறைகளில் சுற்றி சந்தையில் விற்பனை செய்கிறது.

இந்த மோசடி இந்தூரிலிருந்து அகமதாபாத் வரை நடந்து வருகிறது. சுடுகாட்டிற்கு உடல்கள் வந்து சேரும்போது, அங்குள்ள ஊழியர்கள் இறுதிச் சடங்குகளுக்கு முன்பு உடல்களில் இருந்து ஆடைகளைக் கழற்றி, அவற்றை இந்தக் கும்பலிடம் கொடுக்கிறார்கள்.

அந்த ஆடைகளைத் துவைத்து, இஸ்திரி செய்து, சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

சுடுகாட்டிற்கு அருகில் முகவர்களும் இடைத்தரகர்களும் உள்ளனர். ஆடைகள் கிடைத்தவுடன், அவர்கள் அவற்றைச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கிறார்கள்.

சால்வை- ரூ.20 முதல் ரூ. 40 வரை, குர்தா பைஜாமா- ரூ.45, சட்டை, பேண்ட் – ரூ.50, புடவை- ரூ. 70 முதல் ரூ.80 வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். சுடுகாட்டு ஊழியர்களிடமிருந்து முகவர்கள் ஆடைகளை எவ்வளவு விலைக்கு வாங்குகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த சட்டவிரோத வியாபாரம் அம்பலமானதால், உள்ளூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான வியாபாரம் எப்படி அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் போனது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பரமக்குடியில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: 2 பேர் கைது
Next Article IPL 2026: பிளே ஆப் போக சிஎஸ்கே இன்னும் எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? சிக்கலாக மாறிய கணக்கு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8 லட்சம் ரூபாய் வரை நன்கொடை…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

திருப்பதி: செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு தேதி அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானம், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வரும் 22-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு…

1 Min Read
இந்தியா

திருப்பதிக்கு மின்சார பேருந்து: சென்னையில் பக்தரின் அன்பளிப்பு!

சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார பேருந்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது பக்தர்களுக்கு இலவச சேவையாக பயன்படுத்தப்படும்.

1 Min Read
இந்தியா

3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

26 மணி நேரத்தில் மூன்று பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் குர்பிரீத் சிங், சம்பவம் குறித்து நடித்துக் காட்ட அழைத்துச் செல்லப்பட்டபோது போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்…

1 Min Read
இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில், மகன் இறந்த 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?