MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

இந்தியா

3 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Admin
Last updated: மே 12, 2026 7:32 மணி
Admin
Share
SHARE

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த 45 வயது குர்பிரீத் சிங், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் 26 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று பேரைக் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால், போலீசார் அவரை கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குர்பிரீத் சிங் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது பீகாரைச் சேர்ந்த தினேஷ் ஷா என்பவர் தனது குடும்பத்துடன் அதே ரயிலில் பயணித்துள்ளார். நள்ளிரவில், குர்பிரீத் சிங் தினேஷ் ஷாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த தினேஷ் உயிரிழந்தார்.

ரயில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, வாரணாசி ரயில் நிலையத்தில் குர்பிரீத் இறங்கி தப்பித்தார். அன்றைய தினம் காலையில், சகல்திஹா ரயில் நிலையம் அருகே ஒரு பயணிகள் ரயிலில் மனாக்ரு என்பவரை குர்பிரீத் சிங் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை, சந்தவுலி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிங், அங்கு ஒரு பெண் நோயாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், அவர் தப்பிச் செல்ல விடாமல் பிடித்து கடுமையாகத் தாக்கினர்.

பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவம் குறித்து நடித்துக் காட்ட நேற்று இரவு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.

அப்போது, ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியைப் பறித்த குர்பிரீத் சிங், போலீசாரை நோக்கிச் சுட்டார். இதற்குப் பதிலடியாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டரில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விராட் கோலியின் கண்கள் பொய் சொல்லாது; அவரிடமிருந்து உத்வேகம் பெறுகிறேன்: க்ருணல் பாண்டியா
Next Article ‘பாஜகவின் ஊழல் ஆட்சி மாணவர்களின் உழைப்பை நசுக்குகிறது’ – நீட் தேர்வு ரத்து குறித்து ராகுல் காந்தி கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்

வந்தே மாதரம் அவமதிப்பு: 3 ஆண்டு சிறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க…

ஜூலை 29, 2026

விவசாயிகள், மாணவர்கள் மோடி அரசை நெருக்குவார்கள்: சிஜேபி நம்பிக்கை

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு…

ஜூலை 29, 2026

குரல் வாக்கெடுப்பில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் முக்கிய தேர்தல்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள்…

ஜூலை 29, 2026

கல்வித்துறையை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் தேர்வு முறைகேடுகள் குறித்த விவாதத்தில் பேசிய…

ஜூலை 29, 2026

You Might Also Like

இந்தியா

சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றும், குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்றும் உச்ச…

2 Min Read
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்
இந்தியா

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது ராமர் கோயில் விவகாரத்தில் புதிய சர்ச்சையை…

1 Min Read
இந்தியா

Kerala New CM | கேரளாவின் அடுத்த முதல்வர் யார்? ரேஸில் முந்தும் கே.சி.வேணுகோபால்!

கேரளாவின் அடுத்த முதலமைச்சர் குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கே விட்டுவிடும் தீர்மானத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது.

0 Min Read
இந்தியா

மோடி பிரதமரான பிறகு 9 மாநிலங்களில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி

மோடி பிரதமரான பிறகு. 9 மாநிலங்களில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மோடி பிரதமரான 2014-ம் ஆண்டு, அரியானா, மராட்டிய மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?