MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!

Admin
Last updated: ஜூன் 26, 2026 7:31 காலை
Admin
Share
SHARE

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுரங்கம் துக்​காலி மண்​டலத்தில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, 'ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​ம் நடவடிக்கை ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பு ‘சுவர்​ணகிரி’ என்று அழைத்​தனர்' என குறிப்பிட்டார். மேலும், அசோகச் சக்​கர​வர்த்​தி​யின் நான்காவது தலைநகரமாக ஜொன்னகிரி விளங்கியது என்றும், அக்காலத்தில் இங்கு சாலைகளில் ரத்​தினக் கற்​கள், தங்​கம் போன்​றவற்றைக் கொட்டி விற்பனை செய்ததாக அசோகர் காலத்துச் சாசனங்​கள் தெரிவிக்​கின்​றன என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கேஜிஎஃப் (கோலார் தங்கச் சுரங்கம்) குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் இப்போது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி, சுத்​தம் செய்​யப்​படும். தொடக்கத்தில் 400 கிலோவாக இருக்கும்; பின்னர் போகப்​போக 1,000 கிலோ என்ற நிலையை எட்டும் என முதல்வர் நாயுடு தெரிவித்தார். தற்போது இங்கு 800 பேர் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் புதிதாக 1,500 பேர் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு ஊழியர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.

ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் அடையாளமாக மாறும் என்றும், அங்கு நகைக்கடைகள் அமைக்​கப்​படும் என்றும் திரு நாயுடு கூறினார். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன்வரு​வதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிலேயே மிகப்​ பெரிய ‘டிரோன் சிட்டி’ ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்றக் கிளை செயல்படவுள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்புத் தொழிற்​சாலை அமை​யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Gold Mineஆந்திராகர்னூல்சந்திரபாபு நாயுடுசுரங்கம்தங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழனி முருகன் கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர் பணிநீக்கம்
Next Article மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: மறுபரிசீலனைக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ விழா ரத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறவிருந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த…

1 Min Read
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது விவசாயப் பணிகளைத் தொடர உகந்த சூழலை உருவாக்கியுள்ளது.

1 Min Read
திருச்சி பேருந்து நிலையத்தில் காவல்துறை விசாரணை
தமிழ்நாடு

திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் 4 பவுன் நகை கொள்ளை

திருச்சி மாநகரில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?