MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!
தமிழ்நாடு

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்: கர்னூலில் திறப்பு!

Admin
Last updated: June 26, 2026 7:31 am
Admin
Share
SHARE

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுரங்கம் துக்​காலி மண்​டலத்தில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, 'ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​ம் நடவடிக்கை ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பு ‘சுவர்​ணகிரி’ என்று அழைத்​தனர்' என குறிப்பிட்டார். மேலும், அசோகச் சக்​கர​வர்த்​தி​யின் நான்காவது தலைநகரமாக ஜொன்னகிரி விளங்கியது என்றும், அக்காலத்தில் இங்கு சாலைகளில் ரத்​தினக் கற்​கள், தங்​கம் போன்​றவற்றைக் கொட்டி விற்பனை செய்ததாக அசோகர் காலத்துச் சாசனங்​கள் தெரிவிக்​கின்​றன என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கேஜிஎஃப் (கோலார் தங்கச் சுரங்கம்) குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் இப்போது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி, சுத்​தம் செய்​யப்​படும். தொடக்கத்தில் 400 கிலோவாக இருக்கும்; பின்னர் போகப்​போக 1,000 கிலோ என்ற நிலையை எட்டும் என முதல்வர் நாயுடு தெரிவித்தார். தற்போது இங்கு 800 பேர் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் புதிதாக 1,500 பேர் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு ஊழியர்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.

ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் அடையாளமாக மாறும் என்றும், அங்கு நகைக்கடைகள் அமைக்​கப்​படும் என்றும் திரு நாயுடு கூறினார். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன்வரு​வதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவிலேயே மிகப்​ பெரிய ‘டிரோன் சிட்டி’ ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்றக் கிளை செயல்படவுள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்புத் தொழிற்​சாலை அமை​யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Gold Mineஆந்திராகர்னூல்சந்திரபாபு நாயுடுசுரங்கம்தங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழனி முருகன் கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர் பணிநீக்கம்
Next Article மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்ணை மருத்துவர்கள் பாராட்டினர். பாம்பை…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

உயர்கல்வி சீர்குலைவு: மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததும், 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் உயர்கல்வியின் தரத்தை பாதிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. அரசு உடனடியாக…

1 Min Read
தமிழ்நாடு

2026 தோல்விக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பு: திமுக 2.0 உடன் கம்பேக்!

2026 தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக 2.0 உடன் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் அணுகும் ரெயில் நிலையங்கள்: ஐகோர்ட்டு கேள்வி

மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன என்பது குறித்த பட்டியலை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?