தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஸ்டைலான டிசைன்களில் சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் வடிவமைப்பை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல வண்ணங்களில், புதிய மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் சைக்கிள்களை வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலேயே புதிய டிசைன் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. தரமானதாகவும், மாணவர்களைக் கவரும் வகையிலும் சைக்கிள்கள் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு நிதியுதவி பெறும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பிரதீப் குமார், சைக்கிள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
You Might Also Like
தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…
2 Min Read
தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 91,369 வழக்குகளுக்கு தீர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி வழங்கல்
தமிழகத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 91,369 வழக்குகள் தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது.
1 Min Read
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்ச்சி – சீமான்
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின்…
1 Min Read
முதல்-அமைச்சர் விஜய்யை பாராட்டிய எஸ்.பி.வேலுமணி!
முதல்-அமைச்சர் விஜய் கூறிய தந்தையைத் தேடும் குட்டிக்கதையை எஸ்.பி.வேலுமணி பாராட்டியுள்ளார். இது விஜய்யின் கதை சொல்லும் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
1 Min Read