MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்
லைஃப் ஸ்டைல்

முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்

Admin
Last updated: June 6, 2026 10:46 am
Admin
Share
SHARE

முன்னாள் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது சகோதரர்களான கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில் 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024-25 நிதியாண்டில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதில், 150க்கும் மேற்பட்டோர் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து பணி பெற்றதற்கான விவரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி கடிதம் அனுப்பியது.

அமலாக்கத்துறையிடம் இருந்து 232 பக்க ஆவணங்களுடன் தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யாததை எதிர்த்து அதிமுக எம்பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி நேரு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறையினர் அளித்த கடிதங்களின் அடிப்படையில், நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் எனக்கூறி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CorruptionTamil Nadu Politicsஅமலாக்கத்துறைகே.என்.நேருலஞ்சம்வழக்குப்பதிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை ஆரஞ்ச் அலர்ட்!
Next Article த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

தவெக அரசுக்கு ஆதரவு: மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ் விளக்கம்!

மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததன் பின்னணி குறித்து விளக்கமளித்துள்ளார். மக்களின் நலனே முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சார்தாம் யாத்திரையில் 165 பக்தர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சியில் உத்தரகாண்ட்

உத்தரகாண்டில் நடைபெறும் சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு

திருச்சியில் பிரபல ரவுடி பாதுஷா, நள்ளிரவில் பைக்கில் செல்லும்போது கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு விவகாரமா அல்லது கோஷ்டி மோதலா…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எம்எல்ஏ ராஜினாமா செய்து போட்டியிட தயாரா? தவெக வேட்பாளர் கேள்வி!

திருச்செந்தூர் தவெக வேட்பாளர் ஜே.கே.ஆர். முருகன், திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம், 'ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட தயாரா?' என கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?