MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

தமிழ்நாடு

டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

Admin
Last updated: மே 25, 2026 2:55 மணி
Admin
Share
SHARE

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் அதற்கான செலவினங்களுக்காக நாள்தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கமிஷன் செலவு ஏற்படுவதாகவும், கையுறை, சானிடைசர் போன்றவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும், காலி பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கும் தினசரி ரூ.1,000 கூலி செலவாகிறது. சேமித்து வைக்க அறை வாடகைக்கு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த செலவினங்கள் தவிர, பணியாளர்களுக்கு சமூக பிரச்சனைகள், நோய் தொற்றுகள் மற்றும் மன உளைச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், காலி பாட்டில்களை வாங்கி வைக்கவும் இடம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டு டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Employees ProtestTasmacஊழியர்கள் போராட்டம்காலி பாட்டில் சேகரிப்புடாஸ்மாக்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
Next Article ‘மீசைய முறுக்கு-2’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்தது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர் சூரஜ் சுபாஷ் ஷிண்டே

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19 வயது மாணவர் சூரஜ் சுபாஷ்…

ஆகஸ்ட் 21, 2026

மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல்…

ஆகஸ்ட் 21, 2026

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தொடர்பாக…

ஆகஸ்ட் 21, 2026

குஜராத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7…

ஆகஸ்ட் 21, 2026

ராகுல் காந்தி நாடகம்: ஜே.பி.நட்டா விமர்சனம்

ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம் நடத்துவதாக…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் துறவிக்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

தஞ்சாவூரில் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் துறவிக்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் சிரிக்கும் காட்சி
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பேச்சு: முதல்-அமைச்சர் விஜய் சிரித்த தருணம்

திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சுக்கு முதல்-அமைச்சர் விஜய் சிரித்த சம்பவம். அமைச்சர் ரமேஷ், 'எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார்' என கூறியது நகைச்சுவையை…

2 Min Read
தமிழ்நாடு

கீழடி அகழாய்வு: முழுமையான வட்டப்பானை கண்டுபிடிப்பு!

சிவகங்கை கீழடியில் 11-ஆம் கட்ட அகழாய்வில், சிறிய அளவிலான முழுமையான வட்ட வடிவப் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல அரிய பொருட்களும் கிடைத்துள்ளன.

1 Min Read
ஆயுதங்களுடன் திருட முயன்ற நபர் கைது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு

3 வீடுகளில் திருட முயற்சி: ஆயுதங்களுடன் வந்த நபரால் பரபரப்பு

சென்னையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் ஆயுதங்களுடன் திருட முயன்ற நபரால் பரபரப்பு. பொதுமக்கள் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?