MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

தமிழ்நாடு

டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

Admin
Last updated: மே 25, 2026 2:55 மணி
Admin
Share
SHARE

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் அதற்கான செலவினங்களுக்காக நாள்தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கமிஷன் செலவு ஏற்படுவதாகவும், கையுறை, சானிடைசர் போன்றவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும், காலி பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கும் தினசரி ரூ.1,000 கூலி செலவாகிறது. சேமித்து வைக்க அறை வாடகைக்கு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த செலவினங்கள் தவிர, பணியாளர்களுக்கு சமூக பிரச்சனைகள், நோய் தொற்றுகள் மற்றும் மன உளைச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், காலி பாட்டில்களை வாங்கி வைக்கவும் இடம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டு டாஸ்மாக் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Employees ProtestTasmacஊழியர்கள் போராட்டம்காலி பாட்டில் சேகரிப்புடாஸ்மாக்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
Next Article ‘மீசைய முறுக்கு-2’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்தது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சதாப்தி, உழவன் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சதாப்தி மற்றும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை: முழு பட்டியல் இதோ!

ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு, சனி விடுமுறைகளுடன் பண்டிகை விடுமுறைகளும் அடங்கும். ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து: மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு…

2 Min Read
தமிழ்நாடு

சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 பேர் கைது

சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?