MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

அரசியல்

சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

Admin
Last updated: மே 24, 2026 7:26 மணி
Admin
Share
SHARE

புழல் மத்திய சிறைச்சாலையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அமைச்சர் நிர்மல் குமார் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், அவை ஊடுருவும் வழிகளைத் தடுப்பது குறித்தும், சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்படும் பழங்கள் போன்ற பொருட்களை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் உள் சந்தைகளை அமைக்கவும் சிறைத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சிறைச்சாலைகளில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிறைச்சாலையில் பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கால அளவைத் தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குதல், சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை நவீனமயமாக்குதல், கண்காணிப்பு கேமராக்களை அதிகரித்தல், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்குத் தேவையான நிதிகளைப் பெற முதல்வரின் ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்) கே.சங்கர், காவல் துறை தலைவர் (சிறைகள் தலைமையிடம்) ஆர்.கனகராஜ் உட்பட சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Prison ReformsTamil Naduஅமைச்சர் நிர்மல் குமார்கணினிமயமாக்கல்சிறைச்சாலைதமிழ்நாடு சிறைத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதல்வரானதில் மகிழ்ச்சி: ஆர்.ஜே.பாலாஜி பேட்டி
Next Article வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

ஸ்ரீரங்கம் காங்கிரஸ் அலுவலகத்தில் 2.80 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் கிளை செயலாளர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா

முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தற்போதைய அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி…

3 Min Read
அரசியல்

பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திமுக - விசிகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் திமுகவினரை தாக்கியதாக…

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளகோவில், குண்டடம்: நாளை காலை முதல் மின் நிறுத்தம்!

வெள்ளகோவில், குண்டடம் பகுதிகளில் நாளை பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?