MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்
சினிமா

ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்

Admin
Last updated: May 24, 2026 4:45 pm
Admin
Share
SHARE

‘காந்தாரா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகையாக உயர்ந்திருக்கும் ருக்மிணி வசந்த், தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் சித்தரிக்கப்பட்ட தனது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு 'நேஷனல் கிரஷ்' என்றழைக்கப்படும் ருக்மிணி வசந்த், நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘மதராசி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தற்போது நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழில் இரண்டு புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், அவர் நீல நிற பிகினியில் இருப்பது போன்ற, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள ருக்மிணி வசந்த், 'என்னைப் போன்று ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதை நானும் என் குழுவினரும் கண்டறிந்துள்ளோம். இந்த படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் புனையப்பட்டவை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பொறுப்பற்ற செயலாகும். மேலும் இது கடுமையான தனியுரிமை மீறலாகும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்த படங்களை உருவாக்கி பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுப்போம். இதுபோன்ற பதிவை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்' என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AI Generated PhotosPrivacy ViolationTamil Actressஏஐ புகைப்படங்கள்தனியுரிமை மீறல்ருக்மிணி வசந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
Next Article தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

சினிமா

சிவகார்த்திகேயன் புதிய படம்: இயக்குநர்கள் மாற்றம்!

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மாற்றம் மற்றும் புதிய தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.

1 Min Read
சினிமா

தயாரிப்பாளராக மீண்டும் மாரி செல்வராஜ்: புதிய படத்தில் அமீர், ஸ்வாசிகா!

இயக்குநர் மாரி செல்வராஜ், 'வாழை' படத்தை தொடர்ந்து, தனது உதவி இயக்குநர் அரவிந்த் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். அமீர், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1 Min Read
சினிமா

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அவதாரம்: ‘DC’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'DC' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

1 Min Read
சினிமா

கருப்பு படத்தில் ஒரு அண்ணனாக சூர்யா: தியேட்டர் அனுபவத்திற்கு உத்தரவாதம்

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் நாளை வெளியாகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, படத்தைப் பற்றியும் ரசிகர்களுக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?