MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

தமிழ்நாடு

கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Admin
Last updated: மே 24, 2026 2:56 மணி
Admin
Share
SHARE

நெல்லை பாளையங்கோட்டையில், டிரைவரான மணிகண்டன் (24) என்பவர், திருமணமான 42 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய இந்த உறவில், மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மாணவியின் கண்முன்னே இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

மேலும், அடங்காத ஆசையால் மணிகண்டன், அந்த பெண்ணின் 14 வயது மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் தாய் இதை தட்டிக்கேட்கவில்லை.

இதுகுறித்து மாணவி தனது மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime News Tamilதமிழ்நாடு செய்திகள்நெல்லைபாலியல் தொல்லைபோக்சோ சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தை, சகோதரி நெகிழ்ச்சி வாழ்த்து
Next Article பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தேசிய மாநாட்டில் உரையாற்றுகிறார்

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய மாநாடு நடைபெறுகிறது. மத்திய ஜல்…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

இலங்கை அருகே உள்ள கடல் பகுதியில் நில விய வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி…

2 Min Read
முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ஆணைகள் வழங்குகிறார்
தமிழ்நாடு

கரூர் விவகாரம்: திமுக மனுவை திரும்பப் பெற்றதால் முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல வழிவகை

கரூர் விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், முதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதில் இருந்த சிக்கல்…

2 Min Read
தமிழ்நாடு

கேரளாவின் உயரமான யானை ‘ராமனை’ அரசே பராமரிக்க உத்தரவு

கேரளாவின் சாவக்காடு பகுதியில் உள்ள மிக உயரமான யானை 'ராமனை' கேரள அரசே பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள…

1 Min Read
பள்ளியில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் குறித்த விளக்கப்படம்
தமிழ்நாடு

பள்ளிகளில் செல்வ மகள் சேமிப்பு திட்ட முகாம்: தபால் துறை அறிவிப்பு

தபால் துறை சார்பில் பள்ளிகளில் செல்வ மகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?