MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு
உலகம்

சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு

Admin
Last updated: May 24, 2026 8:05 am
Admin
Share
SHARE

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியின் போது நேற்று மாலை வரை 90 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசின் 'சீனா டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சிக்கியவர்களை முழுமையாக மீட்பதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குப் பிந்தைய பணிகளைச் சரியாகக் கையாள வேண்டும் என்றும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் இந்த விபத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிடப் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், பெரிய விபத்துகளைத் தடுக்க, சாத்தியமான அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சீன சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 90 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியர்கள் சார்பாக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் சீன மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:சீனாசீனா டெய்லிதொழிலாளர்கள்நிலக்கரி சுரங்கம்பிரதமர் மோடிவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு
Next Article 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

உலகம்

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் யுரேனிய செறிவூட்டலை 90% ஆக உயர்த்துவோம் – ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், யுரேனிய செறிவூட்டலை 90 சதவீதமாக உயர்த்துவோம் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

1 Min Read
உலகம்

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம்: 45 நாட்கள் நீட்டிப்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்தம், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தபோதிலும், மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

1 Min Read
உலகம்

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

1 Min Read
உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐ.எஸ். தளபதி சுட்டுக்கொலை!

நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உறுதிப்படுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?