MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழகத்தில் திடீர் காய்ச்சல்: கொரோனாவா? மக்கள் அச்சம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > தமிழகத்தில் திடீர் காய்ச்சல்: கொரோனாவா? மக்கள் அச்சம்!
அரசியல்

தமிழகத்தில் திடீர் காய்ச்சல்: கொரோனாவா? மக்கள் அச்சம்!

Admin
Last updated: May 23, 2026 11:34 am
Admin
Share
SHARE

தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது மீண்டும் கொரோனா பரவலின் அறிகுறியா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்சனைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் ORS கரைசல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்களாலும் பலர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்பு காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமடைந்துவிடும். ஆனால், தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகியும் காய்ச்சல் குணமடையாத நிலை உள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்று காலத்தில் இருந்ததைப் போன்ற அறிகுறிகளான இருமல், தொண்டை வலி, சளி, கடுமையான உடல் வலி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் ORS கரைசல் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுவாக காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஒரே மாதிரிதான் இருக்கும். கொரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் போல் தற்போது செய்வதில்லை. தேவைப்படுபவர்களுக்கு வேண்டுமானால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர். அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, 'காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யுமாறு கேட்டால், பரிசோதனை செய்யப்படும்' என்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:FeverTamil Nadu Healthகாய்ச்சல்கொரோனாசளிபொது சுகாதாரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை பாஜக கூட்டத்தில் தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை!
Next Article கோலி – டிராவிஸ் ஹெட் மோதல்: ரசிகர்கள் சச்சினுடன் ஒப்பிட்டு விமர்சனம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழக அரசுக்கு அதிகரிக்கும் வருவாய்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.

1 Min Read
அரசியல்

புதுச்சேரி: காங்கிரஸ் – தவெக கூட்டணி? நாராயணசாமி பகீர்!

புதுச்சேரியில் காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று விரிவாகப் பேசினார். அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் பேசப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

2 Min Read
இந்தியாஅரசியல்

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80…

1 Min Read
அரசியல்

பெட்ரோல், டீசல் உயர்வு: முதல்வர் விஜய், தலைவர்கள் கண்டனம்!

5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?