MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
அரசியல்

திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

Admin
Last updated: May 18, 2026 11:01 am
Admin
Share
SHARE

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த கொடூர சம்பவங்களால் உயிரிழப்புகளும் ஏற்படுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கக்களூர் ஊராட்சி பகுதியில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு தெரு நாய்க்கு திடீரென வெறிபிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நாய், சாலையில் சென்ற பொதுமக்கள் என அனைவரையும் கடித்துள்ளது.

குறிப்பாக, அப்பகுதி வழியாக சென்ற 3 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் என மொத்தம் 18 பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சரசு (47), கக்களூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (65), சுரேஷ் (42), ரவிக்குமார் (26), பாஸ்கர் (47), லோகநாதன் (60) உட்பட 18 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஒரே நாளில் 18 பேர் வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dog AttackTamil Nadu Newsதிருவள்ளூர்திருவள்ளூர் செய்திகள்தெருநாய்வெறிநாய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை ஸ்டெடி! வெள்ளி திடீர் ஜம்ப்! இன்றைய நிலவரம் என்ன?
Next Article அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் செம்மலை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

விலைவாசி உயர்வு: மத்திய அரசின் நிர்வாகத்தை கார்கே கண்டித்தார்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் விலைவாசி உயர்வு…

June 21, 2026

You Might Also Like

அரசியல்

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!

நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பேருந்தில் மயக்க மருந்து: மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை திருட்டு!

கோவை அருகே அரசு பேருந்தில் சக பயணியாக வந்த பெண், மூதாட்டிக்கு சாக்லேட் கொடுத்து மயக்க வைத்து, 6.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம்…

1 Min Read
அரசியல்

பிஎம்ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு நிலைப்பாடு என்ன? அமைச்சர் விளக்கம்

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 Min Read
அரசியல்

குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர்களை தான் தவெகவில் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?