MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

தமிழ்நாடு

வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

Admin
Last updated: மே 11, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே உள்ளது. இதனால் வங்கதேசம் விரைவாக ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வங்கதேசம் எங்களுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால், நாங்கள் அதை துரத்துவோம் என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.

சல்மான் ஆகா முதல் இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் முதன் இன்னிங்சில் 386 ரன்களில் ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
Next Article முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

ஒகேனக்கல்லில் சுற்றுலா சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் குருபிரசாத் (18) மற்றும் கட்டிட மேஸ்திரி முத்து (50) என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

1 Min Read
மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை தனி செயலகம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழக ஆளுநர் மாளிகை தனி செயலகம் போல செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை மக்கள் ஏற்க…

2 Min Read
சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி சகோதரர் முன்ஜாமீன்: உயர்நீதிமன்றம் விசாரணை தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், ரூ.35 கோடி குதிரை பேரம் தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான…

2 Min Read
அமைச்சர் ஜெகதீஸ்வரி மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு உறுதி: அமைச்சர் தகவல்

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?