MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

Admin
Last updated: மே 25, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் குருபிரசாத் (18) மற்றும் கட்டிட மேஸ்திரி முத்து (50) என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த மதனகோபால் என்பவரின் மகன் குருபிரசாத், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்தார். சுற்றுலா சென்ற இடத்தில் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குருபிரசாத் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினர் செந்தில் கூச்சலிட்டபோதும், அதற்குள் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதேபோல், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கமலநத்தம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்து (50), உறவினர் ஒருவரின் 3 மாத காரியத்திற்காக 50-க்கும் மேற்பட்டோருடன் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தார். முதலைப்பண்ணை எதிரே உள்ள ஏத்தமடுவு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற முத்து திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்க முயன்றபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவேறு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவங்கள் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த இந்த அடுத்தடுத்த மரணங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery RiverHogenakkalஒகேனக்கல்காவிரி ஆறுதர்மபுரிமாணவர் மரணம்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
Next Article மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் நிலப்பரப்பு

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ரிக்டர் அளவில் 3.6 மெக்னிடியூட்டில் லேசான நிலநடுக்கம்…

ஜூலை 13, 2026

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில்…

ஜூலை 13, 2026

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல்…

ஜூலை 13, 2026

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

You Might Also Like

தற்கொலை செய்துகொண்ட காவலர் குறித்த செய்தி
தமிழ்நாடு

குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ்காரர் தற்கொலை

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர்: வைகாசி பிறப்பு – 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

வைகாசி மாதப்பிறப்பு மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இலவச தரிசனத்தில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். கே.செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு: கிளாண்டர்ஸ் பரவல் எதிரொலி!

கிளாண்டர்ஸ் பாக்டீரியா பரவல் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவான குதிரைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?