உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவின் ஷாங்காய் நக ரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரி வில் நேற்று நடந்த வெண்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் சஹில் ஜாதவ் 147-144 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க்கின் மார்ட்டின் டாம்ஸ்போவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
மராட்டி யத்தை சேர்ந்த 25 வயதான சஹில் ஜாதவ் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.