MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு

லைஃப் ஸ்டைல்

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2023-ம் ஆண்டு செப்.15-ம் தேதி திமுக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.31 கோடிக்கும் அதிகமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 15-ம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது அந்தந்த அமைச்சகங்களின் ஒப்புதலோடு நடைபெற்று வருகிறது. திமுக அரசின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தவெக அரசுஇன்னும் பொறுப்பேற்காத தால், கோப்புகளில் கையெழுத்திட்டு நிதியை விடுவிக்கப்படுவது தடைபட்டுள்ளது.

அதனால், மே மாதத்துக்கான தொகை, வழக்கம்போல் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரூ.2500 வழங்கப்படுமா? அதேநேரம், தவெக தலைவர் விஜய், தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தார். தவெக அரசு விரைவில் பொறுப்பேற்க வுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு இந்த மாதம் ரூ.1,000 வழங்கப்படுமா? அல்லது விஜய் அறிவித்தபடி ரூ.2,500 வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!
Next Article IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நார்வே செஸ்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா, முதல்வர் விஜய்யை சந்தித்து ₹50 லட்சம் பரிசு பெற்றார். இருவரும் தலைமைச் செயலகத்தில் செஸ் விளையாடி மகிழ்ந்தனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான் – அமெரிக்கா போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் நேரடி போர் துவங்கியுள்ளது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?

Skoda Kodiaq 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதல் அம்சங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ள புதிய, ஸ்கோடா கோடியாக் 3 எடிஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின்…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிக வெந்நீர் குடிப்போருக்கு மூளை பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

அதிகப்படியாக வெந்நீர் அருந்துவது மூளையின் செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அளவோடு அருந்துவது அவசியம்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?