MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழ்நாடு

முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

Admin
Last updated: மே 13, 2026 1:43 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், 'எதிர்க்கட்சிகளை எதிரிகட்சிகளாக பார்க்காமல், அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். 717 மதுக்கடைகளை மூடிய அறிவிப்பு, பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பு படை, மீனவர்களைப் பாதுகாக்கும் அறிவிப்பு போன்றவை வரவேற்கத்தக்கவை. எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து ஒருவர் முதலமைச்சராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

மேலும், 'த.வெ.க. தனது ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. முதலமைச்சர் விஜயின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என நம்புகிறேன்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இறுதியாக, 'முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிக தடை: வனத்துறை அறிவிப்பு
Next Article விசாகப்பட்டினத்தில் 65 அடி திரிசூலம்: கைலாசகிரிக்கு புதிய பொலிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் – நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால், தான் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 'கட்டா குஸ்தி 2' படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…

1 Min Read
திருநெல்வேலி மின்வாரிய அலுவலகம் அல்லது துணைமின் நிலையம்
தமிழ்நாடு

திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை: மின்வாரிய அறிவிப்பு

திருநெல்வேலி தாழையூத்து, தச்சநல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நாளை மறுநாள் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி

59 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி…

1 Min Read
தமிழ்நாடு

கூடலூர் காபி தோட்டத்தில் காட்டு யானை உயிரிழப்பு

கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து இறந்த காட்டு யானை. மின் மோட்டார், வயர்கள் அருகே இருந்ததால் மின்சாரம் தாக்கி இறந்ததா என விசாரணை.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?