அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You Might Also Like
தென்காசி: போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 89 பைக்குகள் நாசம்!
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் கோடை வெயில் மற்றும் காற்று காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 89 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதன்…
1 Min Read
ஆட்சியை கவிழ்க்க சதி: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய மேலும் ஒருவர் கைது
முதலமைச்சர் விஜய் ஆட்சியை கவிழ்க்கும் சதி தொடர்பாக, தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய மதுரையைச் சேர்ந்த கணேசன் கைது. மேலும் 11 பேர் ஏற்கனவே கைது.
2 Min Read
திருப்பத்தூரில் சருகுமான் வேட்டை: 2 பேர் கைது, துப்பாக்கிகள் பறிமுதல்
திருப்பத்தூர் அருகே சருகுமான் வேட்டையாடிய 2 பேர் கைது. நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல். வனத்துறையினர் தீவிர விசாரணை.
1 Min Read
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுமா? பரபரப்பு தகவல்
சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.தி.மு.க., திமுக கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடும் என தகவல் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Min Read
