அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You Might Also Like
சேலம் ரயில் சேவை மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பெருந்துறை ரயில்வே யார்டு பகுதியில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் காரணமாக, எர்ணாகுளம்-டாடா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை குறிப்பிட்ட ரயில்கள்…
1 Min Read
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு துணையிருப்போம்: மு.க.ஸ்டாலின்
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கியபோது நெஞ்சம் நெகிழ்ந்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 Min Read
TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா
தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு…
1 Min Read
திமுக தேர்தல் தோல்வி: ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 36 பேர் கொண்ட சிறப்புக் குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
1 Min Read