அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You Might Also Like
அண்ணாமலை வெளியிட்ட மெகா லிஸ்ட்: திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலம்!
முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், மேலும் பல ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என…
1 Min Read
சென்னையில் ஒரே நாளில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சென்னையில் ஒரே நாளில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
1 Min Read
போலீசாரை மிரட்டிய வட இந்திய ஓட்டுநர்: ‘விஜய்யின் நம்பர் இருக்கு!’
போலீசாரை மிரட்டிய வட இந்திய ஓட்டுநர், 'தளபதி விஜய் நம்பர் என்னிடம் உள்ளது, புகார் அளித்துவிடுவேன்' என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எந்தத்…
1 Min Read
சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்த காவலர் உயிரிழப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது மயங்கி விழுந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி மைய காவலர் தர்மராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு சக…
1 Min Read

