MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் மௌன புரட்சி செய்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் மௌன புரட்சி செய்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் மௌன புரட்சி செய்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாடு

விஜய் மௌன புரட்சி செய்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 4:33 மணி
Fernandez
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
SHARE

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த தனித்தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும், கர்நாடகாவிற்கு முதலமைச்சர் விஜய் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேகதாது பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் குரலை முதலமைச்சர் விஜய் பொருட்படுத்துவதில்லை என்றும், அவர் மௌன புரட்சி செய்வதில் வல்லவர் என்றும் விமர்சித்தார்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வேளாண் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடகாவில் தற்போது 80 டிஎம்சி தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேகதாது அணை கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்றும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஎடப்பாடி பழனிசாமிகடன்தள்ளுபடிதமிழக அரசியல்மேகதாது அணைவிஜய்வேளாண் பட்ஜெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article TNEA 2026 பொறியியல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு TNEA 2026: இன்ஜினியரிங் கவுன்சலிங் ரவுண்ட் 2 – சென்னை கல்லூரிகள்
Next Article மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம் குறித்த செய்திகள் மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: முக்கிய நோக்கம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சீமா

சீமா வெண்கலப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சீமாவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.…

ஜூலை 31, 2026

காவிரி நீர் பங்கீட்டு சந்திப்பு ரத்து: ஜோசப் விஜய் பெங்களூரு பயணம் ஒத்திவைப்பு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா-தமிழகம் இடையே…

ஜூலை 31, 2026

விஜய் வந்தால் பெங்களூர் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

தமிழகத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்று நடிகர் விஜய்…

ஜூலை 31, 2026

19 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா வந்த தஸ்லிமா நஸ்ரின்: உற்சாக வரவேற்பு!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப்…

ஜூலை 31, 2026

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: முக்கிய நோக்கம் என்ன?

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026…

ஜூலை 31, 2026

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டதை முதல்வர் விஜய் அரசை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என அவர்…

2 Min Read
தமிழ்நாடு

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் டி.ஆர். பாலு, ஆ.ராசா எம்பிக்களும் சென்றனர்.

1 Min Read
நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்பட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட காட்சி
இந்தியா

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு எதிராக கர்நாடகாவில் 'விஜய சேனா' அமைப்பு போராட்டம் நடத்தியது. படத்தின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதால், படக்காட்சிகள் நிறுத்தப்பட்டன. காவிரி நீர்…

1 Min Read
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால்
தமிழ்நாடு

2,036 காவலர்களுக்கு இடமாற்றம்: டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் 2,036 காவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?