MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரம்

லைஃப் ஸ்டைல்

செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரம்

Admin
Last updated: ஜூன் 18, 2026 2:42 மணி
Admin
Share
SHARE

கரூர் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதல்வர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் கடும் கோபம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்களில் செந்தில் பாலாஜியை முதலில் சிறைக்கு அனுப்பும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே அமலாக்கத் துறையின் வழக்கு செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ள நிலையில், அவர் சிறைக்குச் சென்றால் எளிதாக வெளியே வர முடியாத அளவுக்கு வழக்குகள் வலுவாக இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் முக்கிய அதிகாரிகளை அழைத்து பேசிய அவர், செந்தில் பாலாஜியின் கடந்த கால முறைகேடுகள் அனைத்தையும் தோண்டி எடுக்க வேண்டும் என்றும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி தன் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றம் மற்றும் சிறை என கழிக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதில் ஏதேனும் அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்குமாறு முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய முதல்வர், 'என்னுடைய முகத்தை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா என என்ன காண வந்த மக்களின் உயிர்களில் விளையாடி விட்டார்கள். போதிய பாதுகாப்பை கடந்த கால அரசு கொடுத்திருந்தால், கரூர் துயர சம்பவம் நடந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என்று ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த ஜூன் மாத இறுதிக்குள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். சமீபத்திய டெல்லி பயணத்தின் போது, செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsகரூர்சிறைசெந்தில் பாலாஜிதமிழ்நாடு அரசியல்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமூகநீதி சர்வே: முதல்-அமைச்சருக்கு அன்புமணி நன்றி
Next Article ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன்களின் டாப் 5 ரன்கள்: முழு விவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை குறித்து பதிவிட்டுள்ளார்

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளதில் மகிழ்ச்சி என்றும், பெற்றோரை…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

ஃபிரிட்ஜ் மீது பொருட்களை வைக்கும் பெண்
லைஃப் ஸ்டைல்

ஃபிரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வைத்தால் கடன் சுமை அதிகரிக்கும்!

உங்கள் ஃபிரிட்ஜின் மேல் சில பொருட்களை வைப்பது கடன் சுமையையும் மன அமைதியின்மையையும் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மருந்து மாத்திரைகள், பழைய பில்கள், தண்ணீர்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதன் மூலம், ரோகித் சர்மா தனது 509வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று, ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

1 Min Read
அரசியல்

சனாதனத்தை சாதிக்குள் அடைக்க பார்க்கிறீர்களா? தமிழக பாஜக கேள்வி

சனாதன தர்மத்தை சாதிக்குள் அடைக்க முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி திமுகவை குற்றம் சாட்டியுள்ளார். இந்து மதத்தை அவமானப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

1 Min Read
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

த.வெ.க.வில் சேர வற்புறுத்தினர்: அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு. முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் கைது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?