Tag: கரூர்
விஜய், ஜோதிமணி குறித்த போஸ்டரால் கரூரில் சர்ச்சை
கரூர்: முதல்வர் விஜயை 'தேவதூதர்' என்றும், எம்.பி. ஜோதிமணியை 'மாரியம்மன்' என்றும் சித்தரித்த போஸ்டரால் இந்து…
குற்றமற்றவன் நான்.. தவெக அரசு திட்டமிட்டு வழக்கு – எ.வ.வேலு
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை 5 மணி…
கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் – அமைச்சர் ரமேஷ்
கோவில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத்…
தவெக நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: அடி, உதை கொடுத்த உறவினர்கள்
கரூர் அருகே திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷை உறவினர்கள்…
தவெகவில் இணைந்தது என் சொந்த விருப்பம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெகவில் இணைந்தது தனது சொந்த விருப்பம் என்றும், யாருடைய நிர்பந்தமும் இல்லை…
குதிரை பேர சர்ச்சை: ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – ஆர்.எஸ்.பாரதி
தமிழக முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.…
ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: நயினார் நாகேந்திரனுக்கு சவால் விடுத்த விவசாயிகள் சங்க தலைவர்
கரூர் மாவட்ட இனாம் நிலங்கள் விவகாரத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிக்கை தவறானது…
கரூர் பத்திரப்பதிவு தடை நீக்கம்: முதலமைச்சர் விஜய்க்கு எம்பி ஜோதிமணி நன்றி
கரூர் மாவட்டத்தில் சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களின் பத்திரப்பதிவு தடை, முதலமைச்சர் விஜய்யால்…
கரூர் கோவில் நில விவகாரம்: அரசுக்கு பா.ஜ.க.வின் அடுக்கடுக்கான கேள்விகள்
கரூர் கோவில் நில விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் லாபத்திற்காக செயல்படுவதாக பாஜக தலைவர் நயினார்…
மருத்துவக் கட்டமைப்பு சரியான கைகளில் உள்ளது – ஜோதிமணி
கரூர் மக்களின் சிரமங்களை அமைச்சர் புரிந்துகொண்டதாகவும், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சரியான கைகளில் இருப்பதாகவும் ஜோதிமணி…
முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கடும் பதிலடி: அரசியல் களத்தில் சூறாவளி!
கரூரில் நடந்த பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக மீது முதலமைச்சர் விஜய்…
முதல்வர் பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றமா? – அப்பாவு கேள்வி
கரூர் சிபிஐ விசாரணை சம்பவம் குறித்து முதல்வர் பேசுவது சட்டப்படி குற்றமா? என முன்னாள் சபாநாயகர்…