MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி

தமிழ்நாடு

குட்கா வழக்கு: இளைஞர் மரணம் – முதல்வர் பதிலளிக்க வேண்டும் – உதயநிதி

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 5:54 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

நாகர்கோவிலில் குட்கா விற்பனை வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருந்தபோது மரணமடைந்துள்ளார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கைது செய்யப்படும்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்று பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்த சம்பவம் குறித்து உரிய பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி அவரை கைது செய்த காவல்துறையினர், அதே ஈரோட்டில் குட்கா விற்றதாகக் கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். இது காவல்துறையின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டமும், த.வெ.க. நிர்வாகி என்றால் வேறொரு சட்டமும் என காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gudka CaseSabariverman DeathTamil NaduUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்குட்கா வழக்குசபரிவர்மன் மரணம்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்: எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் புதிய கார் அறிமுகம்!
Next Article பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்ட சீலிங் ஃபேன் 7 நிமிடங்களில் ஃபேன் சுத்தம்: அசத்தல் டிப்ஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற கட்டிடம்

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளுக்கான புதிய நடைமுறை?

உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர வழக்குகளை, நீதிமன்ற நேரத்திற்குப் பிறகும்…

ஜூலை 14, 2026

19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வருகிறார் தஸ்லிமா நஸ்ரின்!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப்…

ஜூலை 14, 2026

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய…

ஜூலை 14, 2026

கோவை மாநகராட்சி அரசு வேலை: 54 பேருக்கு சிக்கல் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 54 அரசு ஊழியர்களை…

ஜூலை 14, 2026

எத்தனால் கலந்த பெட்ரோல்: நுகர்வோருக்கு தேர்வு வசதி – ஆம் ஆத்மி வலியுறுத்தல்

எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் கலக்காத பெட்ரோல்…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சர் ஆனால் பொறாமை இல்லை – ரஜினி விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து பேசியதுடன், தான் முதலமைச்சர் விஜய் மீது பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

சினிமா கவர்ச்சியால் அமைந்த தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போக்குவரத்து தொழிலாளர் வேலைவாய்ப்பை பாதுகாக்க ராமதாஸ் வலியுறுத்தல்

வாகன தகுதிச் சான்று புதுப்பித்தல், அனுமதிச் சான்றுகள், கட்டாய உபகரணங்கள் பொருத்துதல், பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் இதர நிர்வாக கட்டணங்கள் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக…

1 Min Read
தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?