MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Admin
Last updated: ஜூன் 29, 2026 3:40 மணி
Admin
Share
SHARE

‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று ஸ்கிரிப்ட் படித்து பேசிய முதலமைச்சர், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய ஒருவரை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். ‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? #SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sofa Model ஆட்சிஅரசியல்உதயநிதி ஸ்டாலின்சொத்துக்குவிப்பு வழக்குதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்
Next Article அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பரபரப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெரும்பான்மைக்கு வெற்றி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை தக்கவைத்தது

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்து, ஆட்சியை…

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதாகவும், தகுந்த…

2 Min Read
தமிழ்நாடு

கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை கணபதி தங்கம்மாள் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகள் யாழினி (17). இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்தார். தேர்வு முடிவுகள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். புதிய அகில இந்திய தலைவராக அரூப் ராய்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?