MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்

தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்

Admin
Last updated: ஜூன் 29, 2026 3:34 மணி
Admin
Share
SHARE

தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டி. சரத்குமார் மீது, போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வீடியோ விவகாரத்தில், NDPS சட்டம் மற்றும் BNSS 2023-ன் கீழ் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சரண்யா நடராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் சேப்பாக்கம் காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சென்னை எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் உள்ள ஒரு பிரத்யேக அறையில், அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டு மற்றும் 500 ரூபாய் நோட்டைக் கொண்டு வெள்ளை நிறப் பவுடர் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளைக் கையாண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் தரப்பில், 'தன் மகள் மாத்திரை சாப்பிடுவதற்காகத்தான் அதைத் தூளாக்கினேன்' என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் சரண்யா, இது குறித்து பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS), 2023 மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act, 1985) கீழ் முறையான எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து, தீவிரமான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற வேண்டிய உயர் பதவியில் இருக்கும் ஒரு அரசு அமைச்சரே இத்தகையப் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BNSS 2023NDPS சட்டம்அமைச்சர் சரத்குமார்புகார்போதைப்பொருள்விசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜூலையில் அசத்தும் புதிய ஸ்மார்ட்போன்கள்: சாம்சங், மோட்டோரோலா அறிமுகம்!
Next Article சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் காட்சி
தமிழ்நாடு

மாணவர் பேருந்து நெரிசலுக்கு தீர்வு: நாளை முதல் சிறப்பு சேவைகள்

பள்ளி மாணவர்களின் பேருந்து நெரிசலைக் குறைக்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், நாளை முதல் 41 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் 84…

2 Min Read
அரக்கோணத்தில் டாஸ்மாக் கடை முன் மதுபானம் வாங்க காத்திருக்கும் மக்கள்
தமிழ்நாடு

ஆன்லைன் மதுபான முன்பதிவில் குளறுபடி: மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

ஆன்லைனில் மதுபானங்களுக்கு முன்பதிவு செய்து, பணத்தையும் செலுத்தியும், டாஸ்மாக் கடைகளில் அதற்கான வசதி இல்லை என்று கூறி மதுபானம் வழங்க மறுத்ததால், மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் பேச்சுக்கு CPM மாநில செயலாளர் கண்டனம்

சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி முதலமைச்சர் கேலி செய்யும் வகையில் பேசியது தவறு என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் கண்ணியமாக…

1 Min Read
அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

வாடகை வீட்டில் வசிக்கிறேன்; 2 கோடி ரூபாய் இல்லை – அமைச்சர் ரமேஷ்

பழனி நில விவகாரத்தில் தீவிர விசாரணை நடக்கிறது. என் குடும்பத்தினரிடம் 2 கோடி ரூபாய் இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஸ்ரீரங்கம் கோயில் கோபுர பணிக்காகவே காலணி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?