MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Admin
Last updated: ஜூன் 29, 2026 3:40 மணி
Admin
Share
SHARE

‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று ஸ்கிரிப்ட் படித்து பேசிய முதலமைச்சர், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய ஒருவரை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். ‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? #SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sofa Model ஆட்சிஅரசியல்உதயநிதி ஸ்டாலின்சொத்துக்குவிப்பு வழக்குதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்
Next Article அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பரபரப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சி செவிலியர் மாணவி மரணம்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்!

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவரின் மரணம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். மரணத்திற்கான காரணத்தை முழுமையாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்…

1 Min Read
வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை: வானதி சீனிவாசன்

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, தற்போதைய ஆட்சி செயல்பாடு, கோவை மெட்ரோ திட்டம் குறித்து அவர்…

4 Min Read
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாடு

வாகன உரிமையாளர்களுக்கு குஷியூட்டும் தமிழக அரசு: GPS விலை அதிரடி குறைப்பு!

வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கண்காணிப்பு சாதனங்களின் விலையை தமிழக அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து சாதனம் ரூ.5,099, அவசரப் பொத்தான் ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு பேட்டியளிக்கும் காட்சி
தமிழ்நாடு

கொளத்தூரில் முறைகேடு இல்லை: திமுக குற்றச்சாட்டுக்கு எம்.எல்.ஏ. பாபு பதிலடி

கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக திமுக குற்றச்சாட்டு. இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?