MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

இந்தியா

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

Admin
Last updated: மே 11, 2026 11:21 காலை
Admin
Share
SHARE

கொல்கத்தா: மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்​சனங்​களை முன்​வைத்​தனர்.

இது தொடர்​பாக கோகினூர் மஜும்​தார், ரிஜு தத்தா மற்​றும் கார்த்​திக் கோஸ் ஆகியோ​ருக்கு கட்​சித் தலைமை விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது. அவர்​கள் அளித்த விளக்​கம் திருப்தி அளிக்​காத​தா​லும், தொடர்ச்​சி​யாகக் கட்சி விதி​களுக்கு மாறாகச் செயல்​பட்​ட​தா​லும் அவர்​கள் மூவரும் கட்​சியி​லிருந்து சஸ்​பெண்ட் செய்யப்பட்டனர். கட்​சித் தலை​மை​யின் அணுகு ​முறை மற்​றும் தேர்​தல் வியூ​கங்​கள் தோல்​வியடைந்​த​தாக இந்த 3 பேரும் பகிரங்​க​மாகக் குற்​றம் சாட்​டினர். அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கூறுகை​யில், “கட்சியின் உள்​விவ​காரங்​கள் குறித்​துப் பொது ​வெளி​யில் பேசுவது ஒழுங்கு நடவடிக்கை மீறலாகும். கட்​சி​யின் கட்டுப்பாட்டைச் சீர்​குலைக்க முயல்​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

தேர்​தல் தோல்விக்​குப் பிறகு திரிண​மூல் காங்​கிரஸில் உட்​கட்சி மோதல் தீவிரமடைந்​துள்ள நிலை​யில், செய்​தித் தொடர்​பாளர்​கள் மீதான இந்த நடவடிக்கை அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்​பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அந்தியூர்: சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது
Next Article கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு ஊழல்: ராகுல் காந்தி அதிர்ச்சி தாக்குதல்!

நீட் தேர்வு ஊழல்களால் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். 148 தேர்வுகளில் ஊழல், 9 கோடி மாணவர்கள் பாதிப்பு, ஒரே ஒருவருக்கு தண்டனை…

2 Min Read
இந்தியா

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52 இந்திய யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கித் தவித்த நிலையில், தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை

அசாம் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் கீழ், 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். திருமணம் செய்யாமல் சேர்ந்து…

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு பயணம்: மே 15 முதல் முக்கிய சந்திப்புகள்

பிரதமர் நரேந்திர மோடி, வருகின்ற மே 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு முக்கிய…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?