MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை

இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை

Admin
Last updated: மே 28, 2026 9:26 காலை
Admin
Share
SHARE

அசாம் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்டுவரும் நோக்கில், பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதை பதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

திருமணம் மற்றும் விவாகரத்து போன்றவற்றை கட்டாயம் பதிவு செய்யும் நடைமுறையும் இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சமூக வழக்கங்களுக்கு மாறாக தடை செய்யப்பட்ட உறவுகளுக்குள் திருமணம் செய்தால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும், இந்த பொது சிவில் சட்டத்தின் விதிமுறைகள் மாநில பழங்குடியினருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 'சொத்துரிமையில் அனைவருக்கும் நியாயமான மற்றும் சம பங்களிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பொது சிவில் சட்டம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. வாரிசுரிமைக்கான சீரான விதிகள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு சொத்துக்கள் நியாயமான முறையில் மாற்றப்படுவது உறுதி செய்யப்படும்' என்றார்.

உயில் எழுதாமல் இறப்பவர்களின் சொத்துரிமையானது வாரிசுகளுக்கு இடையே சீரான, பாலின சமத்துவ முன்னுரிமை வரிசையைப் பின்பற்றும். இதில் இறந்தவரின் மனைவி, கணவர், குழந்தைகள் மற்றும் பெற்றோர் அடங்குவர். உயில் வழி சொத்துரிமையைப் பொறுத்தவரை, நல்ல மனநிலையில் உள்ள எந்தவொரு முதியவரும் சாட்சிகளின் முன்னிலையில் உயிலை எழுதி வைத்து நிறைவேற்ற சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவராவார் என்றும் அவர் விளக்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அசாம்அசாம் முதல்வர்சிறை தண்டனைதிருமணம்பாஜகபொது சிவில் சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரபாஸின் பிரமாண்ட பங்களா: ரூ.180 கோடி செலவில் வீடு!
Next Article பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

இந்தியா

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் அனைவரும் சைக்கிளில் செல்ல முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி டி.கே. சிவக்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள்…

1 Min Read
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி உயர்வு பரிந்துரை குறித்த அறிவிப்பு
இந்தியா

ஆயுஷ்மான் பாரத் நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: பரிந்துரை

ஏழை மக்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆயுஷ்மான் பாரத் திட்ட நிதி ரூ.10 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா நந்தன். இவரது மகள் பிரபல்லா (23 வயது). இவருக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?