திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்பவர், கழிப்பறைக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். த.வெ.க. ஆட்சியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
You Might Also Like
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு!
நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேர 2.23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தற்போது…
1 Min Read
உதயநிதி ஸ்டாலினை விசாரிக்க பின் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விசாரித்து இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் காவல்நிலைய ஜாமின் அளிப்பதாக உறுதியளித்தார்.
1 Min Read
பழனி கோவில் விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: தினகரன் வலியுறுத்தல்
பழனி முருகன் கோவில் விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். பக்தர்களிடம் இருந்து வருவாய் ஈட்டும் கருவியாக…
2 Min Read
சுயமரியாதைக்காக ராஜினாமா: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்
சுயமரியாதைக்காக ராஜினாமா செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் விளக்கம் அளித்துள்ளனர். த.வெ.க. முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
2 Min Read
