திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்பவர், கழிப்பறைக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். த.வெ.க. ஆட்சியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
You Might Also Like
மலர் கண்காட்சி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்களில், 90 சதவீதம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர். கோடை சீசனான…
த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பிறகு, த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. மற்ற கட்சிகளைச் சேர்ந்த பலர் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.
ஸ்டாலின் பெயரை நீக்க முடியாது: அன்பரசன் ஆவேசம்
முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட கல்வெட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, ஒரு வாரத்திற்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்…
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

