திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்பவர், கழிப்பறைக்குச் சென்று போதை ஊசி செலுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். த.வெ.க. ஆட்சியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
You Might Also Like
ஆதாரில் மின்னஞ்சல் முகவரி: இன்று முதல் இலவச அப்டேட்!
இன்று முதல், ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்கும் சிறப்புச் சலுகையை UIDAI அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பு டிசம்பர் 31, 2026 வரை மட்டுமே.
1 Min Read
ரெனால்ட் குழும உயர் அதிகாரிகள் ஸ்டாலினை சந்திப்பு: முதலீடு குறித்து பேச்சுவார்த்தை
ரெனால்ட் குழும உயர் அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 Min Read
பழவேற்காட்டில் மின்னல் தாக்கி படகு எரிந்து சாம்பல்: மீனவர்கள் அதிர்ச்சி
பழவேற்காட்டில் நள்ளிரவு கனமழையின் போது, கரையில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் மீன்பிடிப் படகு மீது மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. உயிர் சேதம் இல்லை என்றாலும், மீனவர்களுக்கு…
1 Min Read
5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்ப தேதிகள் வெளியீடு!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 5 வரை ஆன்லைனில் பெறப்படும்.
1 Min Read

