MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?

இந்தியா

திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?

Admin
Last updated: மே 14, 2026 10:43 காலை
Admin
Share
SHARE

கோடை விடுமுறை காலம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பக்தர்களின் தரிசன நேரத்தை குறைக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் தரிசன முறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் விளைவாக, முன்பு 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அதே எண்ணிக்கையிலான பக்தர்கள் சுமார் 8 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி 91,005 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். அவர்களுக்கு 12 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்கப்பட்டது. இந்த விரைவான தரிசன ஏற்பாடுகளால் 65 சதவீத பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தரிசனம் விரைவாக முடிவதால் பக்தர்கள் தங்கள் அறைகளை உடனடியாக காலி செய்வதால், புதிய பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்குவதில் சிரமம் இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 78,024 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 36,826 பக்தர்கள் தங்களின் மொட்டையை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ரூ.3.85 கோடி வசூலானது. இன்றும் நேரடி இலவச தரிசனத்திற்காக காத்திருந்த அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தன. அறைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Hindu Templetemple darshanTirupati Balajiஏழுமலையான்திருப்பதிபக்தர் கூட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: ரூபாய்க்கு ஆதரவா? கடத்தலுக்கு தூண்டுகோலா?
Next Article 10 வயது சிறுவன் மரண பயம்: தந்தையின் கொடூர பயிற்சி.. வைரலாகும் வீடியோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி

ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.  கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப்…

1 Min Read
இந்தியா

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆசிரியர் கைது: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து, டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வு முடியும் வரை இந்த தடை அமலில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?