MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

Admin
Last updated: ஜூன் 16, 2026 12:54 மணி
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து, டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. நீட் மறுதேர்வு முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும்.

மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை (நீட்) சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால், தேசிய தேர்வு முகமை ஏற்கனவே மே 3-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்தது.

இந்நிலையில், நீட் மறுதேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் தடுக்க, மத்திய அரசு பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் இணையதள வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே, நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamTelegram Banநீட் தேர்வுமத்திய அரசுவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனுஷ் மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகம்!
Next Article இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள்: ஒரு பார்வை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த' மசோதா குறித்த நள்ளிரவு…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு: பணம், நகை மீட்பு

பத்ரிநாத் பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில்…

ஜூலை 31, 2026

சீமா வெண்கலப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சீமாவிற்கு…

ஜூலை 31, 2026

You Might Also Like

இந்தியா

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின் மகன் பகீரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரில், நீதி…

1 Min Read
இந்தியா

ரூ. 440 கோடி வங்கி கணக்குகள் முடக்கம்: திரிணாமுல் அதிரடி

திரிணாமுல் காங்கிரஸின் ரூ.440 கோடி இருப்புள்ள 3 வங்கிக் கணக்குகள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் புகாரால் முடக்கப்பட்டுள்ளன. இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மத்திய அமைச்சர் பதவி விலக கோரி போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் போராட்டம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?