MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

Admin
Last updated: June 16, 2026 12:54 pm
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து, டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. நீட் மறுதேர்வு முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும்.

மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை (நீட்) சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால், தேசிய தேர்வு முகமை ஏற்கனவே மே 3-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்தது.

இந்நிலையில், நீட் மறுதேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் தடுக்க, மத்திய அரசு பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் இணையதள வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே, நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:NEET ExamTelegram Banநீட் தேர்வுமத்திய அரசுவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனுஷ் மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகம்!
Next Article இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள்: ஒரு பார்வை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

நாளை, ஜூன் 21 அன்று, 12-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும்…

June 16, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து,…

June 16, 2026

நீட் தேர்வு முறைகேடு: இந்தியாவில் டெலிகிராம் தற்காலிக தடை

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத்…

June 16, 2026

டெல்லியில் 90 கி.மீ வேகத்தில் வீசிய புழுதிப்புயல்!

டெல்லியில் திடீரென 90 கி.மீ வேகத்தில் வீசிய…

June 16, 2026

மேற்கு ஆசிய ஒப்பந்தத்துக்கு மோடி வரவேற்பு

மேற்கு ஆசிய ஒப்பந்தங்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு…

June 16, 2026

You Might Also Like

இந்தியா

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு, ரூபாய் மதிப்பு சரியும்!

சர்வதேச சந்தையின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது.

1 Min Read
இந்தியா

இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான். 1957-ல் அது நடந்தது. அதன் பின்னர் இந்தியா…

5 Min Read
இந்தியா

எஸ்பிஐ வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படாது.

1 Min Read

“நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி

பதவியேற்பு விழா மேடையில் சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?