MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

க்ரைம்

தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

Admin
Last updated: மே 25, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

மார்ச் 10ஆம் தேதி காணாமல் போன மாணவி, அடுத்த நாள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சந்தேகத்திற்கிடமான 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே 2020ல் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகொலை வழக்குதர்ம முனீஸ்வரன்தூத்துக்குடிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்
Next Article சென்னையில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று நடந்த பேரணியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19…

ஆகஸ்ட் 21, 2026

மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

உத்தரப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 3 வயது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுக்கப்படுகிறது
க்ரைம்

காதலனுடன் பேசிய தாயின் ஆத்திரத்தில் 3 வயது மகன் கொலை: தாய் கைது

காதலனுடன் பேசியபோது தொல்லை தந்ததால் 3 வயது மகனை தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ரூச்சி ஜிண்டால் கைது செய்யப்பட்டார்.

2 Min Read
தமிழ்நாடு

பூவுக்குள் வெடிகுண்டு: இருவர் படுகாயம்!

சென்னையில் பூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

அருணாச்சலம் மரணம்: ஆட்சியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆட்சியாளர்களை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min Read
சிவகாசி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள்
தமிழ்நாடு

சிவகாசியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் கொள்ளை: 4 பேர் கைது

சிவகாசி பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?