MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்

தமிழ்நாடு

திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்

Admin
Last updated: ஜூன் 28, 2026 6:50 காலை
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 41 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 25 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 26 பேர் சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடனும், 9 பேர் ஆக்சிஜன் ஆதரவுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 16 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 21 முதல் ஜூன் 27 பிற்பகல் 3 மணி வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆவர். மேலும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 12 பேரின் உடல்கள் விமானம் மூலம் ஒடிசாவிற்கும், 2 பேரின் உடல்கள் அசாமிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 பேரின் உடல்களும் சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsஅம்மோனியா வாயுக்கசிவுஉயிரிழப்புகடல் உணவு நிறுவனம்சுகாதாரத்துறைதிருவள்ளூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு
Next Article 100 கோடி பள்ளி அங்கீகார ஊழல்: இருவர் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் தீர்மானம் முன்மொழிதல்

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ராமதாஸ்
தமிழ்நாடு

அரசியலில் இருந்து விலகுகிறேன் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இன்று முதல் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இனி அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக…

2 Min Read
மாநிலங்களவை விவாதம்
தமிழ்நாடு

மாணவர்கள் மீது பெல்லட் தாக்குதல்: மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் வலியுறுத்தல்

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஒரு மாணவர் கண் பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சகாரிகா…

2 Min Read
தமிழ்நாடு

பேருந்தில் மயக்க மருந்து: மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை திருட்டு!

கோவை அருகே அரசு பேருந்தில் சக பயணியாக வந்த பெண், மூதாட்டிக்கு சாக்லேட் கொடுத்து மயக்க வைத்து, 6.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம்…

1 Min Read
இந்தியா

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?