திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள 'புனித பீட்டர் பால்' தனியார் கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் மயக்கமடைந்த 74 தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே இந்த விபத்தில் 16 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அஞ்சனா ஜூவாங்கா (25) என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம், இந்த துயர சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அமோனியா வாயு கசிவு விபத்தின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You Might Also Like
காங்கிரஸ் துரோகம் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் துரோகச் செயல்கள் உலகிற்கே தெரியும் என்றும், விவசாயிகளுக்கு துரோகம் செய்ய காங்கிரஸ் கட்சி துடிப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதம்
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இந்த பின்னணியில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, மதிமுக…
பாஜக-திமுக உறவு: அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி
செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் அளிக்காததை சுட்டிக்காட்டி, பாஜகவிற்கும் திமுகவிற்கும் தான் நெருக்கமான உறவு உள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் பிளவுக்கு மத்தியில் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் அமோனியா கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விபத்து, தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. பல தொழிலாளர்கள் சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Fernandez
Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்
Stay Connected
சமிபத்திய செய்திகள்
சற்றுமுன்
சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…
தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு
தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…
இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்
இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…
ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…
You Might Also Like
கர்நாடக முதல்வருக்கு சண்முகம் கண்டனம்: ‘தமிழர்கள் கொல்லப்பட்டால் வேடிக்கை பார்ப்பீர்களா?’
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக் கூடாது என கர்நாடக முதல்வர் கூறியதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 'வேறு…
தொகுதி மறுவரையறை: தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை – நிர்மல்குமார்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமைச்சர் நிர்மல்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். 543 தொகுதிகளின் எண்ணிக்கை தொடர வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடக அரசிடம் கேட்டுப் பெற்று, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் விவசாயிகள்…
போலீஸ் டூ ரவுடி: கார்த்தி கடத்தல் பின்னணி அம்பலம்
முன்னாள் காவலர் கார்த்தி, குற்றக் கும்பல் தலைவனாக மாறி தனசேகரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
