MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘நாட்டின் பொருளாதார நிலையை பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘நாட்டின் பொருளாதார நிலையை பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ‘நாட்டின் பொருளாதார நிலையை பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

இந்தியா

‘நாட்டின் பொருளாதார நிலையை பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 12, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் தொடரும் போர் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாமல் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் 7 முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

பிரதமரின் இந்த வேண்டுகோள்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், '1950ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்கள், பொருளாதார நெருக்கடிகள் என நாடு பல சவால்களைச் சந்தித்துள்ளது. லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி போன்ற தலைவர்களும் தங்கம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், எந்தவோர் அரசும் குடிமக்களிடம் இதுபோன்ற விரிவான 'ஏழு வேண்டுகோள்களை' முன்வைத்ததில்லை. நாடு முழுவதும் அதிர்ச்சியில் உள்ளது.' என்றார்.

'எனக்கு பிரதமரிடம் மூன்று கோரிக்கைகள் உள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை என்ன, எதிர்காலக் கணிப்புகள் என்ன என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். இன்று சந்தையில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன, இது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கைக்கு நல்லதல்ல.'

'தற்போதைய நிலைக்கு மத்தியக் கிழக்கில் நடக்கும் போர்தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்தவோர் நாட்டின் அரசும் தன் குடிமக்களுக்கு இதுபோன்ற வேண்டுகோள்களை விடுக்கவில்லை. மற்ற அரசாங்கங்கள் இப்படி வேண்டுகோள் விடுக்காத நிலையில், இதில் வேறு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. நடுத்தர மக்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு சுமைகள்? தியாகம் என்பது அரசிடமிருந்தே முதலில் வந்திருக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனைவியை துன்புறுத்திய இளைஞர் கொடூரக் கொலை: இருவர் கைது, மேலும் இருவருக்கு வலைவீச்சு
Next Article ஐபிஎல் 2026: 50வது ஆட்டத்தில் முகமது சிராஜின் அசத்தல் பந்துவீச்சு… குஜராத்திடம் சன்ரைசர்ஸ் தடுமாறுமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரப்பூர்வமாக முடித்து…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

உச்ச நீதிமன்றம் உத்தரவு தொடர்பான செய்தி
இந்தியா

நீட் போராட்டக்காரர்கள் விடுதலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாத நபர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
டெல்லி காவல் நிலையத்தின் பதிவேடு
இந்தியா

டெல்லியில் பேரணியில் பெல்லட் துப்பாக்கி பயன்பாடு: காவல் நிலைய ஆவணத்தில் தகவல்

ஜூலை 20 அன்று டெல்லியில் சிஜேபி நடத்திய பேரணியில், ஐபிஎஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல் நிலைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. தீவிர விசாரணை – முக்கிய பின்னணி அம்பலம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. முக்கிய குற்றவாளியான மனிஷா மந்தாரே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

சபரிமலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்தது தொடர்பான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?