MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்

லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்

Admin
Last updated: ஜூன் 7, 2026 10:35 காலை
Admin
Share
SHARE

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை ஜூன் மாத இறுதிக்குள் முற்றிலுமாக தடுப்போம் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதியை மீறி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் கட்டாயம் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், 'செந்தில்பாலாஜியை போல் எனக்கு ஊழல் செய்ய தெரியாது. ஊழலில் பறிபோன அனைத்து பணத்தையும் தமிழக கஜானாவுக்கு கொண்டு வருவேன். த.வெ.க ஊழலும் பண்ணாது, ஊழல் பண்றவங்களையும் விடாது. சும்மா சிரிச்சிட்டு என்ன வேணாலும் பேசிட்டு போய்டலாம்னு நினைக்கிறாங்க, விட மாட்டேன் யாரையும்' என ஆவேசமாக கூறினார்.

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், செந்தில் பாலாஜி மாதிரி செயல்பட வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் மூடிய 717 டாஸ்மாக் கடைகள் சாதாரண வருமானம் வரும் கடைகள் அல்ல என்றும், அவை ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடரும் என்றும், இந்த 5 ஆண்டு முடிவில் இந்த துறை எப்படி இருக்கப்போகுது என்பதை சேலஞ்சாக சொல்கிறேன் என்றும் அவர் கூறினார்.

டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயம் ஆக்கும் நோக்கம் எதுவும் தவெக அரசுக்கு இல்லை என்றும், ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் விக்னேஷ்ஊழல்செந்தில்பாலாஜிடாஸ்மாக்தமிழ்நாடு அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’
Next Article சென்னையில் வெயில் தாக்கம் எப்போது குறையும்? – வெளியான தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பூந்தமல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: தமிழக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் கவனம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மக்களை தெருநாயுடன் ஒப்பிட்ட ராகவா லாரன்ஸ்: சர்ச்சை பேச்சு

மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி பேசும்போது, அவர்களை தெருநாய்களுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து அவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

I.N.D.I.A. கூட்டணி அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8ல்: மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு

I.N.D.I.A. கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். டெல்லியில் நடந்த கூட்டத்தில் 25…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கைகள்: எய்ம்ஸ் முதல் வீடு வரை

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று, நீட் தேர்வு ரத்து, கோவை எய்ம்ஸ், 'அனைவருக்கும் வீடு' திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?