MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி பேரம்: செந்தில்பாலாஜி மீது நிர்மல்குமார் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி பேரம்: செந்தில்பாலாஜி மீது நிர்மல்குமார் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி பேரம்: செந்தில்பாலாஜி மீது நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி பேரம்: செந்தில்பாலாஜி மீது நிர்மல்குமார் குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூலை 1, 2026 3:34 மணி
Admin
Share
SHARE

தவெக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசுவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர திமுக குதிரை பேரம் நடத்தி வருகிறது. எதிர்த்து வாக்களிக்க தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.50 லட்சம் வரை பேரம் பேசுகிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் துணை போகிறார். பேரம் பேசியவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர்களுக்கு நெருக்கமானவர்கள். எங்களிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின், உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில்பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு பல கோடிகளை தருவதாக பேரம் பேசுவதாகவும், இதனால்தான் மு.க.ஸ்டாலின் 30 நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என கூறுவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். உங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி தவெக எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியிருப்பது காவல்துறை விசாரணையில் ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. இதற்கெல்லாம் தலைமையாக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? செந்தில்பாலாஜி அறிவுரை பேரிலேயே ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெகவில் சேருபவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் கிடையாது என்றும், திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சி அமைக்க முயன்றதை தாங்க முடியாமல் அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாகவும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு மன வேதனையில் இருந்திருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர்களுக்கு நெருக்கமானவர்கள் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தரப்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எம்எல்ஏசெந்தில்பாலாஜிதமிழ்நாடு அரசியல்தவெகநிர்மல்குமார்பேரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பொது இடங்களில் மாடு வெட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
Next Article முதல்வர் விஜய் மீது ஊழல் வழக்கு: ஆளுநரிடம் திமுக புகார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சி செவிலியர் மாணவி மரணம்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்!

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவரின் மரணம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். மரணத்திற்கான காரணத்தை முழுமையாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த 18 வயது மாணவி ரோஷ்னி, நீட் மறுதேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டார். இது நீட் தேர்வு தொடர்பான தொடர் உயிரிழப்புகளில் மேலும்…

1 Min Read
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்: கடிதம் எழுதிவிட்டு மாயமான மாணவி மீட்பு

கோவை: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலுக்காக, காதலனுடன் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு மாயமான 16 வயது மாணவியை போலீசார் மீட்டனர். செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில்,…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சந்தித்தேன்: எடப்பாடியையும் சந்திக்க வேண்டும் – திருமாவளவன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவிக்க…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?