MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக அமைச்சரவை: துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆளுநருடன் முதல்வர் தனிச்செயலாளர் சந்திப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தமிழக அமைச்சரவை: துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆளுநருடன் முதல்வர் தனிச்செயலாளர் சந்திப்பு!
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை: துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆளுநருடன் முதல்வர் தனிச்செயலாளர் சந்திப்பு!

Admin
Last updated: May 16, 2026 3:59 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியான நிலையில், மே 10ஆம் தேதி ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால், பதவியேற்று ஆறு நாட்கள் ஆகியும் அமைச்சர்களுக்கான துறைகள் இதுவரை ஒதுக்கப்படாதது பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

துறைகள் ஒதுக்கப்படாததால், நிலுவையில் உள்ள பல்வேறு முக்கியப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. சுமார் 3000க்கும் மேற்பட்ட கோப்புகள் கையெழுத்திடப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது துறை சார்ந்த பணிகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்களுக்கான துறைகள் குறித்த விவரங்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான தகவல்களும் பரிமாறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பது அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் ஆளுநரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர்அரசியல்ஆளுநர்தமிழகம்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி கடைசி போட்டியிலாவது விளையாட வேண்டும்: பத்ரிநாத் வேண்டுகோள்!
Next Article நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐ.எஸ். தளபதி சுட்டுக்கொலை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தவறாக…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள்…

May 17, 2026

குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத்தில் வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவியையும்…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்

சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனும் மற்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும்…

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிக தடை: வனத்துறை அறிவிப்பு

கோவை அருகே பூண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள…

1 Min Read
தமிழ்நாடு

வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?