Tag: மின்வெட்டு
மின்வெட்டு பிரச்னைக்கு திமுக ஆட்சியே காரணம் – அமைச்சர் செங்கோட்டையன்
மின்வெட்டு பிரச்னைக்கு திமுக ஆட்சியின் அலட்சியமே காரணம் என்றும், போதைப் பொருள் கட்டுப்பாடு மற்றும் பாலியல்…
தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து, விழுப்புரத்தில் வரும் 19ஆம் தேதி அதிமுக சார்பில் மாபெரும்…
4 மணி நேர மின்வெட்டால் ஆவடியில் சாலை மறியல்: குடிபோதை குற்றச்சாட்டு
ஆவடியில் நள்ளிரவு முதல் 4 மணி நேரமாக நீடித்த மின்தடையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…
மின்வெட்டு: விவசாயிகள் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
கடலூர் விருத்தாசலம் பகுதியில் தொடரும் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிப்பு: பிரேமலதா வலியுறுத்தல்
தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: மக்கள் தவிப்பு!
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்கள் கடும் பாதிப்பு. எதிர்கால திட்டமிடலில்…
தமிழகம் இருளில் மூழ்குகிறதா? அரசு வேடிக்கை பார்க்கிறது – எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறிவிட்டதாகவும், இதனால் தமிழகம்…
மின்வெட்டு: திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அதிமுக…
பெரம்பூரில் தொடரும் மின்வெட்டு: அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு
சென்னையில் மின்தடை இல்லை என்றும், உபகரணங்கள் பழுது போன்ற காரணங்களால் பிரச்சனை ஏற்படுவதாகவும் அமைச்சர் நிர்மல்…
மின்வெட்டுக்கு ஃபியூஸ் திருட்டு காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் பகீர்
தமிழகத்தில் இரவு நேர மின்வெட்டுக்கு சிலர் வேண்டுமென்றே ஃபியூஸை எடுத்துச் செல்வதே காரணம் என அமைச்சர்…
மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு
தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டு புகார் தொடர்பாக, மின்துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சார…
மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக…