Tag: நீலகிரி

நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்…

2 Min Read

மசினகுடி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு தடை: நீலகிரி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம், மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் சுற்றுலா வாகனங்களுக்கு…

2 Min Read

நிலகிரியில் தேயிலை தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் காபி காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்…

2 Min Read

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

1 Min Read

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை…

1 Min Read

நீலகிரி: கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை காரணமாக இன்று (07.07.2026) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

1 Min Read

நீலகிரி கேரட் விலை உயர்வு: விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரம்

நீலகிரியில் கேரட் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதை சாதகமாக்கிக் கொண்டு விவசாயிகள் அறுவடைப் பணியை…

1 Min Read

ஊட்டிக்குச் செல்கிறீர்களா? வெளிமாவட்ட வாகனங்களுக்கு முக்கிய தடை!

ஊட்டி செல்லும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு கல்லட்டி மலைப்பாதையில் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருதி இந்த…

1 Min Read

குன்னூர் வாகன நிறுத்துமிடம் திட்டம் ரத்து – அமைச்சர் ரமேஷ் அதிரடி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த அடுக்கு…

1 Min Read

நீலகிரி அணைகள் வறட்சி அபாயம்: மின் உற்பத்தி, விவசாயம் பாதிப்பு

நீலகிரி அணைகளில் நீர்மட்டம் 70% இலிருந்து 30% ஆக சரிந்துள்ளது. இதனால் மின் உற்பத்தி, விவசாயம்…

1 Min Read

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை: மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அட்டடி கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.…

0 Min Read

மனைவியை காரில் கொடூரமாக தாக்கிய கணவன்: கால்களை வெட்டிவிட்டு தப்பியோட்டம்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில், குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை காரில் வைத்து கால்களை வெட்டிய…

1 Min Read