Tag: தமிழ்நாடு காவல்துறை
காவல்துறை கண்ணியம் தவறக்கூடாது – நயினார் நாகேந்திரன்
காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் ஒருமையில் பேசி அவர்களின்…
காவலர் தேர்வில் தவெக அரசின் அறிவிப்பு அநீதி: அன்புமணி ராமதாஸ்
தமிழக காவல்துறையில் காவலர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காவலர் தேர்வு அறிவிப்பு…
2026ல் காவலர் தேர்வு இல்லை: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
2026ல் காவலர் தேர்வு இல்லை என்ற அறிவிப்புக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்…
தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறதா? – கனிமொழி எம்.பி. கேள்வி
தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழ்நாட்டில் காவல்துறைக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும், இதனால் சட்டம் ஒழுங்கு…
முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
த.வெ.க. அரசின் உளவுத்துறையில் பணியாற்றி வந்த அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ், முதல்வரை நெருங்கவிடாமல் அறிக்கைகள் செல்வதாகவும்,…
முதியவரை நிர்வாணமாக்கி மிரட்டல்: கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது
முதியவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கணவன், மனைவி உட்பட 3…
ஊர்காவல்படையினருக்கு காலமுறை ஊதியம், பணி நிலைப்பு: வேல்முருகன் கோரிக்கை
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு இணையாகப் பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய…
பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’: தவெக அரசு புதிய திட்டம்
பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க 'SPECTRUM' என்ற புதிய 'கலர் கோடு' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.…
பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி
திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற உதவிய தமிழக அரசுக்கும்,…
தனிமையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த…
காதலனுடன் இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது
காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில், கல்லூரி மாணவியின் தோழி…
கிரிப்டோ மோசடி: தனியார் ஊழியரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு – 12 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி, 17 லட்சம் ரூபாயை கிரிப்டோகரன்சியாக மாற்றித் தருவதாகக் கூறி மோசடி…