Tag: தமிழ்நாடு அரசு
மின்வெட்டு: விவசாயிகள் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
கடலூர் விருத்தாசலம் பகுதியில் தொடரும் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
சென்னை மாநகராட்சியில் 64 பொறியாளர்கள் இடமாற்றம் – ஆணையர் சமீரன் உத்தரவு
சென்னை மாநகராட்சியில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், ஆணையர் ஜெ.சமீரன் உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் மற்றும்…
குழந்தைகள் அனைவருக்கும் கல்வி: முதல்வர் விஜயின் முக்கிய வலியுறுத்தல்
குழந்தைகள் அனைவருக்கும் கல்வி மற்றும் முறையான குழந்தைப் பருவத்தை உறுதி செய்வது அனைவரின் கடமை என…
அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
சான்றிதழ்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை அடுத்த கூட்டத்…
முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கும் சிங்கப்பெண் திட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடைபெற உள்ளது. பெண்கள்…
தமிழக வக்பு சொத்துகளுக்கு ஆபத்து: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
தமிழகத்தில் உமீத் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படாத 30,000 வக்பு சொத்துக்களை உடனடியாகப் பதிவு செய்ய தமிழக…
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி
கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிப்போம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார்.…
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அரசு மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் – வன்னி அரசு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் வன்னி…
ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டம்: கைவிடப்பட்டது தமிழ்நாடு அரசு முடிவு!
வீடுகளில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளது. மின்வாரியத்தின்…
டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு: மின்வாரிய வரலாற்றில் முதல் முறை!
தமிழக மின்சார வாரியத்தில் 300 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.…
அரியலூர் பள்ளி: பல்லி கலந்த உணவு, 90 மாணவர்கள் பாதிப்பு!
அரியலூர் பள்ளியில் பல்லி கலந்த மதிய உணவை சாப்பிட்ட 90 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.…