MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்

தமிழ்நாடு

மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்

Admin
Last updated: ஜூன் 23, 2026 9:04 மணி
Admin
Share
SHARE

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில், தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகளில் பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளை கட்ட வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வடபுதுப்பட்டி சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடந்து ஆபத்தான முறையில் தடுப்புச் சுவரில் ஏறி கம்பிகளில் தவெக கட்சி கொடிகளைக் கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகையில், 'தமிழ்நாடு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து, தனிப்பட்ட முறையில் கட்சி கொடிகளைக் கட்ட நாங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை' என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்தும், காவலர்கள் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து, யாரையும் தண்டிக்க வேண்டாம் என உத்தரவிட்டதாகவும் தெரிகிறது. சீருடையில் இருந்த பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளைக் கட்ட வைத்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏற்றி வைக்கும் செயலில் ஈடுபடுத்துவது சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கட்சி கொடிதவெகதிருப்பத்தூர்பள்ளி மாணவர்கள்பெற்றோர் புகார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை
Next Article அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்யும் வாலிபர்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்த சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல்…

ஆகஸ்ட் 7, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ரூ. 1,012 கோடி செலவில் புதிய மின்னணு உற்பத்தி தொகுப்புகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

1 Min Read
வியாசர் பாடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட இடம்
தமிழ்நாடு

வியாசர் பாடியில் வாலிபர் கொடூர கொலை: கொலையாளிகள் தேடல் தீவிரம்

சென்னை வியாசர்பாடியில் உள்ள சித்தர் பீடத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
வட இந்திய ஓட்டுநர் போலீசாரை மிரட்டுவது தொடர்பான வீடியோ காட்சி
தமிழ்நாடு

போலீசாரை மிரட்டிய வட இந்திய ஓட்டுநர்: ‘விஜய்யின் நம்பர் இருக்கு!’

போலீசாரை மிரட்டிய வட இந்திய ஓட்டுநர், 'தளபதி விஜய் நம்பர் என்னிடம் உள்ளது, புகார் அளித்துவிடுவேன்' என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எந்தத்…

1 Min Read
கோவை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

கோவையில் இன்று பல பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் இன்று ஆர்.எஸ்.புரம், சின்ன தடாகம், நெகமம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?