MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்
தமிழ்நாடு

மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்

Admin
Last updated: June 23, 2026 9:04 pm
Admin
Share
SHARE

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில், தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகளில் பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளை கட்ட வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வடபுதுப்பட்டி சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடந்து ஆபத்தான முறையில் தடுப்புச் சுவரில் ஏறி கம்பிகளில் தவெக கட்சி கொடிகளைக் கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகையில், 'தமிழ்நாடு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து, தனிப்பட்ட முறையில் கட்சி கொடிகளைக் கட்ட நாங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை' என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்தும், காவலர்கள் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து, யாரையும் தண்டிக்க வேண்டாம் என உத்தரவிட்டதாகவும் தெரிகிறது. சீருடையில் இருந்த பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளைக் கட்ட வைத்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏற்றி வைக்கும் செயலில் ஈடுபடுத்துவது சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கட்சி கொடிதவெகதிருப்பத்தூர்பள்ளி மாணவர்கள்பெற்றோர் புகார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை
Next Article அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக…

June 23, 2026

டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை: கார் டிரைவர் கைது

டெல்லியில் சாலையோரம் உறங்கிய 11 வயது சிறுமியை…

June 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வி.சி.க பதவி கேட்பதாக வரும் தகவல் பொய்..!- ரவிக்குமார் எம்.பி

விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை என விசிக பொதுச்செயலாளரும், எம்.பியுமான டாக்டர் ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.…

0 Min Read
தமிழ்நாடு

சென்னையிலிருந்து ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்: பயணிகள் கவனத்திற்கு!

சென்னையிலிருந்து ஜோத்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி!

திண்டுக்கல் அருகே வீட்டில் மின் பழுதை சரிசெய்ய முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிக்கப்படும்!

சென்னையின் முக்கியப் பகுதிகளில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின் பகிர்மானக் கழகம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?