கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படாததால், சிலர் அதிருப்தியில் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பலர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த பதவி கிடைக்காததாலும், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி நடத்திய மகளிரணி கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே தொடர்கிறேன்' என்று கூறினார்.
You Might Also Like
தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தவெகவில் இணைந்த விவகாரம் குறித்து, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. எம்எல்ஏக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என…
2 Min Read
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு
பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 614 மாணவர்கள் மருத்துவ இடம்…
2 Min Read
தமிழகத்தில் திடீர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு?
தமிழகத்தில் திடீரென மாறிவரும் வானிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Min Read
தஞ்சாவூரில் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை
தஞ்சாவூர் மாவட்டம் துறவிக்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 Min Read
