MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!
தமிழ்நாடு

திருமணமானதை மறைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!

Admin
Last updated: May 14, 2026 7:25 am
Admin
Share
SHARE

கோவையில், திருமணமானதை மறைத்து 27 வயது இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி, பின்னர் கருக்கலைப்பு செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டிய போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பில்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார் (30 வயது) என்பவர், பேரூர் அருகே வசிக்கும் 27 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்து பழகிய நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். இது உதயகுமாருக்கு தெரியவந்ததும், அவரை வடவள்ளி மற்றும் அவினாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர், உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்த அப்பெண், தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதற்கு உதயகுமார், 'இதுபற்றி வெளியே சொன்னால், இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், உன்னையும் கொலை செய்து விடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அப்பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர் உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பேரூர் மகளிர் போலீசார் உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatorecrimedomestic violencemolestationpolicepregnancy
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ வெளியாகும் புதிய தேதி அறிவிப்பு!
Next Article பொறியியல் கலந்தாய்வு: 1.30 லட்சத்தை தாண்டிய விண்ணப்பங்கள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மீன்குழம்பு சரியில்லை என கணவர் திட்டியதால் கர்ப்பிணி தற்கொலை

கணவர் மீன்குழம்பு சுவையாக இல்லை என திட்டியதால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

லஞ்சப் புகாரில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ சரவணன் ராஜினாமா? பரபரப்பு

சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ சரவணன் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் கட்சித் தலைமை விசாரணை நடத்தி வருகிறது. எம்.எல்.ஏ…

1 Min Read
தமிழ்நாடு

பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை: வனத்துறை அறிவிப்பு

தென்காசி: குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்குவதை முன்னிட்டு, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் இனி கட்டணமின்றி குளிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள…

1 Min Read
தமிழ்நாடு

இனி புதன், சனி நாட்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்: டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் இனி ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?